திங்கள், 13 ஏப்ரல், 2020

காதல்

சொல்லும் வரை
பொக்கிஷம்
சொல்லிய பின்
பாரம்
சுமப்பது யாரோ
அதன்படியே
பாரமும் இனிமையானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக