Tamil Kavithaigal
பக்கங்கள்
முகப்பு
தமிழ் கவிதைகள்
தமிழ் கவிதை படங்கள்
வியாழன், 9 ஏப்ரல், 2020
தங்கதோடு
நான் கூறும் கவிதையை
நாளும்கேட்க,
சிறைவைத்தால் என்னை
அவள் செவியில்,
பாவம் அறியா பேதை
அவள்,
நான் முத்தமிட்டு செல்வதை
அறியாமல்,
மீண்டும் தலை அசைகிறாள்
என்தவறை உணராமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தெனாலி ராமன் காலியிடம் கேட்ட வரம் Tenali Raman Introduction
இன்றைய காதல்
நீயே என் காதல் என்று சொல்லும் உறவு குறைவுதான், நீயும் என் காதல் என்று மாறிபோனது இன்றுதானே,
மணி 7.30
மாலையில் தினமும், செயலியில் நண்பர்களுடன் குதுகலம்! இரவில் ஜாமம் வரை, பென்சில் புத்தகத்துடன் போராட்டம்! விடியட்காலை ...
இயற்கை அன்னை
ஆலகால விடத்தை உண்ட சிவபெருமானின் மறுஅவதாரமா நீ நஞ்சை உண்டு அமிர்தம் தருகிறாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக