திங்கள், 13 ஏப்ரல், 2020

வாழ்க்கை

பரமபதத்தில் சுழன்றிடும்
தாயகட்டையே மனிதன்,
சிறிது தவறினும்
மீண்டும் மீழ்வது கடினம்.





தனிமை

மூன்றெலுத்துக்கு சொந்தம்
காதல் மட்டுமல்ல
பிரிவும்தான்.

அறிவுரை

புளித்திடும் கனிகளுக்கு
இனிக்கவைக்கவும்
தெரியும் சுவைத்தால்!

காதல்

சொல்லும் வரை
பொக்கிஷம்
சொல்லிய பின்
பாரம்
சுமப்பது யாரோ
அதன்படியே
பாரமும் இனிமையானது!